உடுமலை புத்தகத் திருவிழா

img

கலை பேரணியுடன் துவங்கியது உடுமலை புத்தகத் திருவிழா

உடுமலையில் புத்தகத் திருவிழா கலை பேரணியுடன் சனியன்று தொடங்கியது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் எட்டாவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.